பிறந்தநாள் வாழ்த்து திரு .சுப்பிரமணியம் தர்மதேவன் (30.05.15)

நவக்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில்  வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் 
  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 30.05.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அம்மா   மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி   மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மார் மச்சான் மச்சாள் மார்   மருமகள் பேத்தி  பேரன் மார்  மற்றும் உறவினர்கள்  இவரை   நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக 
பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வேல் முருகன் ஆலய தேர்த் திருவிழா நாளை 30/05/2015

டென்மார்க்  30.05.15 காலை 8 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி விசேட அபிசேக ஆராதனைகளை தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்று
10 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று ஆறுமுகப்பெருமான்
வள்ளி தேவயானை சமேதராய் அடியார்கள் 
புடை சூழ மலேசியாப் புகழ் கண்ணன் குழுவினரின் நாதஸ்வரம் முழங்க உள்வீதி வலம் வந்து 11.30 க்கு தேரில் வீதியுலா வந்து 13.௦௦ க்கு இருப்பிடத்தை வந்தடையும்.
2,30 மணிக்கு பச்சை சாத்தி ஆறுமுகப்பெருமான்
வள்ளி தேவயானை சமேதராய் தேரை விட்டு இறங்கி பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்று சண்முகாஅர்ச்சனை இடம்பெறும்
தேர்த் திருவிழாவை முன்னிட்டு பல வர்த்தக ஸ்தாபனங்கள் திறக்கப்படுகின்றன
அனைத்து முருகன் அடியார்களும் வருகை தந்து எம் பெருமானின் அருட் கடாச்சத்தை பெருய்யும் வண்ணம் வேண்டிக்கொள்கிறோம்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

உண்மையை பேச முற்படுங்கள்.

* தினமும் அதிகாலையில் எழுந்திருங்கள். சிறிது நேரமாவது தியானம் செய்யுங்கள்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கையாவது தர்மத்திற்காகச் செலவிடுங்கள்.
* அன்றாடம் இரண்டு மணி நேரமாவது மவுனமாக இருந்து பழகுங்கள். 
* வாழ்வில் எளிமை, சிந்தனையில் உயர்வு என்பதே உங்கள் லட்சியமாக இருக்கட்டும்.
* உங்களை நீங்களே அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையை பேச முற்படுங்கள். பேசுவது இனிமையுடன் இருப்பது அவசியம்.
- சிவானந்தர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அப்பா வயிரவர் கோவில் உபய நிகழ்வு

    
 நவற்கிரி மோகன்  குடும்பத்தினர்ரின் நேர்த்தியைய் வேண்டி அப்பா வயிரவர் கோவில்
 வயிரவர்   சூலம் (வார சூலை)  (பையிரவர்) உபய நிகழ்வு மிகவும் சிறப்பாக நடை பெற்றது 
  அதன்  நிழல்படங்கள் சூலத்தின் மகிமை பற்றிய  இணைப்பும் .
சூலம்(வார சூலை) என்பது என்ன? -
"""""""""""""""""""""""""""""
 நாம் பயன்படுத்தும்  நாட்காட்டிகளிலோ,பஞ்சாங்களிலோ ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு திசையில் ...சூலம் என போட்டியிருக்கும்.இதற்கு வாரசூலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.பெரும்பாலனவர்கள்ஒரு காரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் சூலம் உள்ளதா? என்பதை பார்த்து தான் காரிய முயற்சி செய்வார்கள். இதற்கான அடிப்படை காரணம் என்னவெனில்,இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்.அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது. சிவனின் சூலம்.., ஞாயிறு = மேற்கு. திங்கள் = கிழக்கு. செவ்வாய்= வடக்கு. புதன்= வடக்கு. வியாழன்= தெற்கு. வெள்ளி= மேற்கு. சனி= கிழக்கு. சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம் என்பதே பொருள் ஆகும்.
இரண்டாம் இணைப்பு நிழல்படங்கள் 











இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கண்ணகை அம்மனுக்கு தீர்த்தமெடுக்கும் நிகழ்வு

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு இன்று தீர்த்தமெடுக்கும் நிகழ்வு 
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 
முதலாம் திகதி  சிறப்பாக இடம்பெறவுள்ளது. 
இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று  மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 
இன்று மாலை தீர்த்தம் எடுக்கப்பட்டு 
காட்டா விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும். தொடர்ந்து ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து
 பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடையும். மறுநாள் பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.இராசலிங்கம் ஸ்ரீ .23.05.15

நவக்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும்
திரு.இராசலிங்கம் ஸ்ரீயின்  பிறந்த நாள் இன்று.23.05.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல 
உற்றர்  உறவினர்கள் நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி அம்மா 
மாமா மாமி மச்சாள் மச்சான் சித்தப்பா சித்தி மார் மற்றும் அண்ணா அக்கா அத்தான்அண்ணி தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவக்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி.கொம்  நவக்கிரிhttp://lovithan.blogspot.ch/.  நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்  இணையங்களும் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-15

இன்று 23-05-2015 -34வது வருட திருமண நாள் காணும்
நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன்).தம்பதியினரின் திருமண நாள் 23-05-2015.இன்று திருமண நாள் காணும் இவர்களை அன்பு அம்மா

பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. இணையங்களும் நிலாவரை இணையங்களும்

உறவு இணையங்களும் ,நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





நமக்கு நடப்பதெல்லாம் அவன் செயல்

ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை.
* ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. ஆனால், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பதால் அதனை முழுமையாக நம்மிடமிருந்து விலக்க முடியாவிட்டாலும், அதன் வலிமையையாவது குறைத்து விடலாம். கர்மபலன்படி, உங்களுக்கு பெரிய காயம் ஒன்று ஏற்படுவதாக இருந்தால், இறைநாமத்தை சொல்லி அவரை வழிபட்டதன் பலனால் மிகச்சிறிய காயம் மட்டும் ஏற்படும்படி அமைந்துவிடும்.
* நீங்கள் இங்கு இருப்பதும், இல்லாததும், ஒரு செயலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களது விருப்பப்படி நிகழ்வது இல்லை. அது இறைவனின் விருப்பப்படி நடக்கிறது. அவர் நீங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் அதன்படிதான் நடப்பீர்களே தவிர, வேறு வழியில் நிச்சயமாக செல்ல முடியாது. எனவே, உங்களை இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.
* லாபம் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசாதீர்கள். உண்மை பேசுபவன் இறைவனுக்கு பிடித்தமானவன் ஆகிறான். விரைவாகவே அவரை அடைந்து விடுகிறான்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து:ராஜெஸ்வரன் அபிஷா(21.05.15)

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு . ராஜெஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி-ராஜெஸ்வரன்.(ராசன் )அபிஷா இன்று .21.05.2015.தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்  இவரை அன்பு அப்பா ,அம்மா அக்கா ,அம்மம்மா மாமா மாமி பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மற்றும் நண்பிகள் ,
உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
 இறைஅருள் பெற்று .சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலராஜா கயூரன் .20.05.15.


நவற்கிரி யை பிறப்பிடமாகவும் வசிப்பிடமா கவும் கொண்ட 
திரு.பாலராஜா கயூரன் .அவரகளின்  பிறந்த நாள் இன்று.20.05..2015.இவர்தனது பிறந்தநாளை உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா   சகோதரர்கள் 
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்.
உன்  அம்மா வாங்கி வந்த 
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்! 
உன்  அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
உன் அப்பாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி! 
இச்சிறு வயதில் உன் 
பண்பிலும்,சிக்கனத்திலும் 
என்னை நீ வியக்க வைக்கிறாய்! 
உன் அதிரடிப் பேச்சில் 
பயந்து தான் போகிறேன் நான்! 
உன் பொறுப்பினைக் கண்டு 
பூரித்து தான் போகிறேன் நான்! 
கல்லூரி முடிந்து வரும் வேளையில் என் 
களைப்பை ஆற்றிட நீ தரும் தேநீர் 
கரும்பினும் இனிமையாகும் 
என்மீதான 
உன் பாசத்தினாலே! 
மனமுடைந்து போகும் வேளையில் 
மனதிற்கு இதமான உன் பேச்சு 
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு! 
என் உடல் நலனிலும் 
உடையிலும் அக்கறை காட்டும் 
இன்னொரு அப்பா நீ! 
உன் பாசத்தினை வெளிப்படுத்தத் 
தெரியா குட்டி ராட்சசன் நீ! 
அன்பினால் நம் வீட்டை ஆளும் 
இளவல் நீ! 
உன் கல்வி சிறக்க 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
எனதினிய 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
சின்னவனே!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து தர்மதேவன் தர்சிகன் (19.05.15)

கனடா மொன்றியலில்  வசிக்கும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் 
தர்சிகன்  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 19.05.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா  அம்மப்பா அம்மம்மா  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி  மருமகள் மற்றும் உறவினர்கள்  இவரை   நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து குமரகுரு காண்டிபன் [12.05.15]

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் தம்பதிகள் செங்காளன் மாநிலத்தில் திருமண நாளை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இணயங்களும் வாழ்த்துகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

என்றும் நன்றியுடையவராய் இருங்கள்

* உருகிய தங்கத்தில் ரத்தினக்கல்லைப் பதிப்பது போல உருகிய உள்ளத்தில் இறைவனின் அருள் பதிந்துவிடும்.
* எந்தச் செயலிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். ஒருவர் போன வழியில் கண்ணை மூடிக் கொண்டு செல்வது அறிவுடைமை ஆகாது.
* பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பது பிள்ளைகளின் கடமை. எந்த நிலையிலும் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
* மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும், ஒரு மனிதன் பிறருக்கு நன்மை செய்ய முயலவேண்டும். 
* மனிதவாழ்வில் வாழ்வு, தாழ்வு இரண்டும் மாறி மாறி வரும். இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
* பிள்ளைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத் தர எண்ணினால், பெற்றோரும் அதற்கு தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 
* வயலில் இட்டவிதை பன்மடங்காகப் பெருகுவதைப் போல ஒருவர் செய்த நல்வினை, தீவினை பிறவி தோறும் தொடர்ந்து வருகிறது.
- வாரியார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு .கண்ணன் சிவம்பிறை.05.05.15

   
யாழ் புத்தூரயை பிறப்பிடமாகவும்தற்போது  இந்தியாதிருச்சியில்   வசிக்கும் திரு .கண்ணன் சிவம்பிறை  
தனது  பிறந்த நாள் இன்று  05.05.2015.இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்   வெகுவிமர்சையாக உறவுகள் சூழ கொண்டாடுகின்றார்,இவரை அன்பு அம்மா  அன்பு சகோதரர்கள்  சகோதரிகள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் மச்சன் அத்தான் மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும் புத்தூர் உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை புத்தூர் சிவன் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று நினைத்ததெல்லாம் நிறைவேறி நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து
 நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று  பிறந்த நாள் காணும் கண்ணனுக்கு எமது  இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் 
தேவன்,லோவி.குடும்பத்தினர்



நடைபெற்ற நீர்வேலி கந்தன் தீர்த்ததிருவிழா

  யாழ் நீர்வேலியில் அருள் பாலித்திருக்கும் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்திருவிழா இன்று 03.05.2015 ஞாற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.எம்பெருமான் நீராடி அடிவருக்கு காட்சியளிக்கும் நிழல் படங்கள் இணைப்பு , 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.15

மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன் {தில்லை}அவர்களின்   பிறந்த நாள் நாளை. 03.05.2015.இவர்தனது பிறந்தநாளை  அவரது இல்லத்திற்கு  அருகாமையில் உள்ள மண்டபத்தில்.ஞாயிற்று க்கிழமை .மாலை வெகுவிமர்சையாக .கொண்டாடவுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





Powered by Blogger.