பிறந்தநாள் வாழ்த்து திரு.த.கந்தசாமி:28.02.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை  கந்தசாமி அவர்களின்பிறந்த 
நாள் .28.02.2018:இன்று   ,
இவரை அன்பு  மனைவி ,அன்புப்பிள்ளைகள்  மருமகள்  சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்    .இவர்களுடன்  இணைந்து இவரை சிறுப்பிட்டி வடக்கு  வைரவர் ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு 
 காலம் நீடூழி 
வாழ்க வென இந்த இணையமும் 
   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>




பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்  திரு,திருமதி, தியாகராஜா. (தர்மபூபதி - தர்மா ) அவர்களின் .பிறந்தநாள்  28-02.2018 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,
அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
 நவற்கிரி அப்பா வயிரவர் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி   என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>




பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திரு யோகராஜா-28.02.18

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு : யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  28.02.2018..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் 
மிகச்சிறப்பாகக்கொண்டாடினார் .இவரை  அன்பு மனைவி   அன்பு பிள்ளைகள் மருமகள் 
பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார், ,பெறாமக்கள்,
 அனைவரும் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன்  இணைந்து இவரை திருகோணமலை சல்லியம்மன்  இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி 
வாழ்க வென இந்த இணையமும் 
   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>










இந்த மலர்களால் சிவ பூஜையின் போது வழிபட்டால் எல்லா கஷ்டங்களும் நீங்குமாம்

செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம் பாரிஜாதம் – பக்தி தம்பதி ஒற்றுமை ஆயுள்விருத்தி
ண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.மாசிப்பச்சை மரிக்கொழுந்து – நல்ல விவேகம் சுகபோகங்கள் உறவினர் ஒற்றுமை உண்டாகும்.மஞ்சள் அரளி தங்க – அரளி செவ்வந்தி – கடன்நீங்கும் கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.செம்பருத்தி அடுக்கு அரளி 
– தெத்திப்பூஞானம் நல்கும் புகழ் தொழில் விருத்திநீலச்சங்கு – அவச்சொல் அபாண்டம் தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.வில்வம் கருந்துளசி மகிழம்பூ – சங்கடங்கள் நீங்கி சகலகாரியமும் கைகூடும்.தாமரை செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும். குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>>





பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.18

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2018 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை அருள் பெற்று  சகலகலைகளும்பயின்று   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.. .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் .22.02.18.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் .
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின் 
 பிறந்தநாள்.22.02.2018 இன்று. இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு அக்கா  அப்பம்மா  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார்  அப்பாப்பா  அப்பம்மா   மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை மாவிட்டபுரம் கந்தசுவாமி 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
   சகலகலைகளும்பயின்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்த நாள் வாழ்த்து செல்வன் அருளானந்தம் நிதுர்சன் 19.02.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம்.(அருள்&றதி )  தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2018..இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  
,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள்  மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்  உறவினர்கள் இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன் சகல கலைகளும் பயின்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வளம் பொங்கி 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி இன்பமோகன் தர்விகா -16.02.18

யாழ் மாவிட்டபுரம்  சங்கோலையை  பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி.;
தர்விகா அவர்களின் 
 பிறந்தநாள். 16.02.2018.இன்று.  இவரை அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி   அப்பம்மா  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
அன்பிலும்  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு


அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் 
கலந்து கொண்டனர்.






யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா .13.02.18

ஈழத்திருநாட்டில்யாழ். வட புலத்தே யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும் கீரிமலை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்த 
மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 13.02.2018இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு
 சிறப்பாக இடம்பெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>




>

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடுசெய்தனர். தமிழக சிவன் கோயில்களில் பிரசித்திபெற்ற மயிலாப்பூர் 
கபாலீஸ்வரர் கோயிலில், சென்னை மற்றும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து குவிந்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் அங்குதங்கி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மகாசிவராத்திரி, 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஏராளமான பக்தர்கள் 
வழிபட்டுவருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 11.02.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.(காண்டீ & அனுஜா ) தம்பதிகளின் பதின் இரண்டாவது  திருமண நாள் 11.02.2018.இன்று.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்  சகோதர்கள், மருமக்கள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் 
பெரியப்பா பெரியம்மாமார்
 சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
 மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் , வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம் இணையங்களும் தம்பதியினரை நல்லூர்முருகன் 
 இறைஅருள் பெற்று     நிறைந்த வாழ்வோடு  வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க   பல்லாண்டு பல்லாண்டு காலம் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




அருள்மிகு முத்துமாரியம்மன் மகோற்சவம் ஆரம்பம். 07.02.18

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று 7ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமகவுள்ளது.
அதனை முன்னிட்டு 07.02.2018. ஆம்.  திகதி காலை 7 மணிக்கு கஜ ஊர்வலம் சமய கலாசார நிகழ்வுகளுடன் தேவஸ்தானத்திலிருந்து பிரதான விதி வழியாகச் சென்று ராஜவீதி வழியாக வந்தடைந்ததும் காலை 11 மணியளவில் கொடியேற்ற வைபவம் நடைபெற்று விசேட பூசைகளுடன் பகல் மகேஸ்வர பூஜையும்நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு விசேட பூசை நடைபெற்று கொடியேற்றத் தேர்த் திருவிழா நடைபெறும். மாலை 5மணிக்கு தேவஸ்தானத்திலிருந்து மந்தண்டாவளை வழியாக பரமகுருசுவாமிமட பிள்ளையார் கோவிலுக்குச் சென்று தொடர்ந்து களுதாவளை ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் கோவிலுக்குச் சென்று மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையும்.
இன்று 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் கொடியேற்றத்துடன் தினசரி பகல் இரவு உள்வீதி திருவுலாக்கள் நடைபெற்று மார்ச் 1ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறும். அன்றைய தினம் காலை விசேட வசந்த மண்டப பூசை இடம்பெற்று பஞ்சரத பவனி இடம்பெறவுள்ளது.
மார்ச் 3ஆம் திகதி தீர்தோற்சவமும், 4ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் 6ஆம் திகதி வைரவர் பூசையும் இடம் பெற்று
 திருவிழா நிறைவு பெறும் என தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் விக்னேஸ்வரன் 
செட்டியார் தெரிவித்தார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து:திரு சுப்பிரமணியம் குமாரசாமி-07.02.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமிஅவர்கள் 07.02.2018 இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள்   மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




யாழ் நீர்வேலி_கந்தசுவாமி_கோவில் தோரண வாயில் திறப்பு விழா

தைப்பூச நாளில் ( 31) காலை 8.00 மணியளவில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.நடராசா தலைமையில் ஆரம்பமாகி கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் வளைவு திறந்துவைக்கப்பட்டது.
வளைவு அமைப்பதற்கான உபசரணையினை நீர்வேலி தெற்கு நாகலிங்கம் சண்முகநாதன் (CTB) குடும்பத்தினர் 
எற்றிருந்தனர்.
கடந்த ஆண்டு வைகாசி விசாகத்து அன்று வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்று இன்று தை மாதம் தைப்பூச தினத்தன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இராசேந்திர சுவாமிநாதன் குருக்கள், சிவஸ்ரீ ப.சிவானந்தாக் குருக்கள், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் அப்பகுதி மக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
வளைவினை அமைத்த சிற்ப கலைஞர்கள் இன்று நிகழ்விற்கு வரமுடியாத காரணத்தினால் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வேறு நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி தவபாலன் பிரியதுஷா.03.02.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக கொண்ட  திரு.திருமதி    தவபாலன் ( சனா&சாந்தி ) தம்பதிகளின்  செல்வப்புதல்வி பிரியதுஷா  அவர்களின்  பிறந்தநாள் 03.02.2018.இன்று
 பிறந்தநாள் காணும் இவரை  அன்புஅப்பா  அம்மா சகோதர்கள் அம்மம்மா அப்பம்மா  ,மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.18

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் . 01.02.2018 இன்று   பிறந்த நாள்  இவரை  
அன்புக்கணவர்   அன்புப் பிள்ளைகள்  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் 
இவரை   மறுவன் புலத்து அம்பாள் இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  என்றும் இன்பமாய் எல்லா  நமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம் நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
   வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.