பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.சுப்பிரமணியம் தர்மதேவன்.30.05.18

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்களின்   பிறந்தநாள் 30.05.2018.இன்று 
.இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும்
 பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி 
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் ..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
திரு,திருமதி, தேவராசா (தேவா சுதந்தி )தம்பதியினரின் திருமண நாள் 29-05-2018.இன்று 25 வது வருட திருமண நாள்  காணும்
 இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்கா குடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பி குடும்பத்தினர் தங்கை குடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் 
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் மட்டுவில் ஸ்ரீ  ஞானவைரவர் அருள் பெற்று தம்பதிகயினர்   எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக
 உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2018.இன்று 37வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மாஅன்புப்  பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
37வது வருட ஆண்டுகால அனுபவத்தில் 
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை.. 
வாழ்க்கை வானில் சேர்ந்து 
பறக்க சிறகை விரிக்கும் 
வானம்பாடி பறவைகள் நீங்கள் ... 
வரும் காலமும், வரப்போகும் காலமும் 
சுற்றத்தோடும் நட்போடும் அமைய 
நம்பிக்கை சிறகுகள் முளைத்து 
வானம் தாண்டி பறந்து செல்லும் 
வெற்றி பறவைகள் நீங்கள் ... 
வெயில்,மழை , புயல் 
என எத்துனை இடர் வரினும் 
இன்முறுவல் மாறாத 
இன்முகத்தோடு 
எளிமையும் வளமையையும் 
சேர்த்து வாழ்வீராக ... 

உனக்காக உன்னவளும் 
உனக்காக உன்னவனும் 
என்று தொடங்கி 
நமக்காக நாங்கள் 
என்று நினைவு கூறும் 
இன்னாள், நன்னாள் 
பொன்னாள்... 
ஆம் இது உங்கள் திருமண நாள் ... 
கெட்டிமேளம்  முழங்க 
ஊர்கூட்டி விருந்து வைத்து 
ஐயும் பூதங்களையும் 
சாட்சியாக்கிய தருணங்கள் ... 
நினைவுகளை அசைபோடும் போதே 
எண்ணிலடங்க நினைவலைகள் 
அலைகடலென மனதின் 
ஓரத்தையும் மனிதர்களையும் 
தொட்டு செல்கிறது ... 
இன்பமோ துன்பமோ 
லாபமோ நட்டமோ 
இன்று போல என்றும் 
காதல் வானில் பறந்து செல்ல வாழ்த்தும் 
உறவுகள்  
உங்கள் வருகைக்காகவே 
கடைக்கண் சாயாது காத்திருக்கும்... 
இந்நாள் போல 
எந்நாளும் மலர 
வாழ்த்தும் உங்கள் உறவுகள் நண்பர்கள் 
....
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம்
 நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை
 வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்த நாள் வாழ்த்து..திருதம்பு பரம்சோதிராஜா.21.05.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.தம்பு   பரம்சோதிராஜா ,அவர்களின்    பிறந்தநாள்..21.05.2018..இன்று  தனது இல்லத்தி கொண்டாடுகின்ற்றர் .இவரை அன்பு மனைவி  
   அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  வாழ்கவளமுடன்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து செல்வி.பாஸ்கரன் இக்‌ஷா -18.05.18

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி  பாஸ்கரன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி 
இக்‌ஷாவின்  பிறந்த நாள் 18.05.2018.இன்று .இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் 
குடும்பத்தினர் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று  நோய் நொடிஇன்றி  
 சகல கலைகளும் பயின்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இவரை வாழிய வாழிய வென 
இன்று உனக்கு பிறந்த நாள்அன்பு வேண்டும்.!
அறிவு வேண்டும்.!
பண்பு வேண்டும்.!
பரிவு வேண்டும்.!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.!

உலகம் பார்க்க
உனது 
பெயரை
நிலவுத் தாளில்
எழுத
வேண்டும்.!
 எங்கள் 
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துகள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஹொம்புறுக் சிவன் ஆலயத்தில் சனிப்பிரதோஷ மாலை பூசை 12.05.18

டோட்முண்டில் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள  ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ
 மாலை பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது 
. தெய்வ சக்தியின்றி தேவராம் இன்றி எம்பிணிதீர்பபுயாரு இறைவனைத்தொழுதிட்டேவாழு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நாள்வாழ்த்து திரு திருமதி இன்பமோகன் தம்பதியினர்.12:05:18

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் .
 ( நவற்கிரியயை தற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்
  ஒன்பதாவது வருட திருமணநாள் 12..05.2018.இன்று மிகவும் 
சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும்
 தம்பதியினரை   அன்பு ப் பிள்ளைகள்  அன்புஅம்மா சகோதரர்கள் ,மாமா மாமி   மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து இவர்களை 
¨நவற்கிரி நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையா
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு. செல்வச்சந்திரன் ஸ்ரீதர் 10.05.18

யாழ்  கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் வாழ்ந்து வருபவருமன பல்துறைவித்தகர் திரு.செல்வச்சந்திரன் ஸ்ரீதர் .10.05.2018 இன்று .பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்பு .அப்பா
 அன்பு  மணைவி . அன்புப் பிள்ளைகள்   அண்ணன் குடும்பம் ஈழம். தம்பி  குடும்பம் லண்டன்.  மூத்த தங்கை குடும்பம் ஈழம். இளையதங்கை  குடும்பம் சுவிஸ்  யேர்மன் 
சுவிஸ்  கனடா  லண்டன் தாயக நண்பர்கள் உறவினர்  இவரை  இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  
பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தினமும் வைஷ்ணவி தேவிக்கு சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.‘ஓம் ச்யாம 
வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் 
குடிகொள்ளும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருமண நாள்வாழ்த்து திரு திருமதி செனா தம்பதிகளின்-10:05:18

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு திருமதி செனா (செனா&றஞ்சி  ) 
தம்பதிகளின் 20வது  
வருட திருமணநாள் 10.05.2018.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும்
 தம்பதியினரை அன்பு ப் பிள்ளைகள் சகோதரர்கள் ,மாமா மாமி   மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து இவர்களை 
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் ..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.18 .

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது
  பிறந்த நாள் .09.05.2018.
 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்  இவரை
அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி   
சகல கலைகளும்கற்று  நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
 எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேம் 
எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.ஐய்யா அப்பம்மா
அப்பா அம்மா அக்கா 
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






     

பிறந்தநதள்வாழ்த்து„உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ்..07.05.18

தாய் நாட்டிடைபிறப்பிடமாகவும்   லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்கள் 78.வது அகவையில் கால்பதிக்கும் இவர் 07.05.2018
இன்று தனது குடும்பத்தினருடனும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து பிறந்த நாள்தனைக் கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்து  
நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
 நவற்கிரி. நவக்கிரி.கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.  இணையத் தொலைக்காட்சி
இணைந்து வாழ்தி நிற்கின்றது
வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து செல்வன் குமாரசாமி சன்.04-05-18.

யேர்மன்  பேர்லினில் வசிக்கும்  செல்வன் குமாரசாமி சன். அவர்களின் பிறந்தநாள்  04-05-2018-இன்று  தனது 23.வது பிறந்தநாளைக்கொண்டாடும் செல்வன் குமாரசாமி சன் பேர்லினில் உள்ள 
இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா  அக்காமார் .தம்பி  மச்சாள்மார்  . அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார்.மச்சான்மார்  சகோதரர்கள்   யேர்மன்  லண்டன்சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள்   அனைவரும்
இளமையின் துடிப்போடு எழுந்தாடிநிற்பவனே
எம் உறவின் அரவணைப்பில் என்றும் நீ வாழ்பவனே
அன்பென்ற ஆடைகட்டி
அணைத்து நின்று உறவுகளை
இன்பமாய் இனிதே வாழ்க வாழ்க
நன் நெறி கொண்டு
நல்லவனாய்
நற் குணங்கள் உள்ளவனாய்
சிறப்புற்று இல்லம் சிறக்கவும்
நீ வாழ்க வாழ்க
இன்பம் கொளிக்கவும் இதயங்கள்
கனிந்த நல் வாழ்த்துக்கள்
வாழ்க.வாழ்க நீ பல்லாண்டு
உனைவாழ்த்தி நிற்கின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரைஇறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
  நிலாவரை.கொம் 
 நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்
  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வீணியவரை அம்மன் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு

மாவிட்டபுரம் வீணியவரை அம்மன் ஆலயத்திற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.புதிய வெள்ளோட்ட
 தேருக்கான கலசம் அணிவிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம்
 இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டதோடு ,பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, தேருக்கான கலசம் பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்களினால் 
அணிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








பிறந்தநாள் வாழ்த்து. சங்கரப்பிள்ளை. தில்லைநாதன் .03.05.18.

 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும்,தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட. திரு சங்கரப்பிள்ளை. தில்லைநாதன்
(தில்லை ஆசிரியர் ) அவர்களின் 
பிறந்த நாள் ,03.05.2018. இன்று  இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை 
 தோப்பு போதிப்பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள்வாழ்த்து எஸ்.கே ராஐன் அவர்களின் 01.05.18

தாய் நாட்டிடைபிறப்பிடமாகவும்  லண்டனில் வாழ்ந்துவரும் புகழ்பெற்ற  அறிவிப்பாளர் எஸ்..கே. ராஐன் அவர்கள் 01.05.2018 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து சிறப்புகளுடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவரைஇறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
எம்மவர் கலைக்குத்தனித்துவக்களமான எஸ்.ரி.எஸ். தமிழ் கலையகம் 
நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
 நவற்கிரி. நவக்கிரி.கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.  இணையத் தொலைக்காட்சி

இணைந்து வாழ்தி நிற்கின்றது
வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Powered by Blogger.