நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி ரு திருமதி பாலமுரளி தம்பதிகளின்,(முரளி&சாந்தி ) செல்வப்புதல்வி சாருகா வின் பிறந்தநாள், 25 -03 ,2019 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தம்பி அம்மம்மா அப்பம்மா மற்றும் அண்ணா அக்கா தம்பி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறமக்கள் மருமக்கள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரைநவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>