பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.21

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .மற்றும்,தோப்பு  அச்சுவேலியை வதிவிடமாகவு​ம் உள்ள .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி) அவர்களின்அறுபதாவது பிறந்தநாள் 16.03.2021..இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் சிறப்பாகக்கொண்டாடினர் .
இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மச்சான் மச்சாள் மார் ம​ற்றும்
நவற்கிரி ,தோப்பு,ஊர் உறவினர்களும் நண்பர்களும்
 ​வாழ்துகின்ற​னர். 
இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார். இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>















0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.