பிறந்தநாள் வாழ்த்து ஜெ.சசி ஜெயா தம்பதிகளின் புதல்வன் தசோபிகன் 31.10 .21

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட    
திரு  திருமதி ஜெ.சசிஜெயா  தம்பதிகளின் செல்வப்புதல்வன் .தசோபிகனின் ஒன்பதாவது  ஜனனதினம் 31-10 -2021அன்புத்  - இன்று  
இவரை அன்பு அப்பாஅன்புத் தாத்தா  அம்மா அன்புத் தங்கை அம்மம்மா    மாமா மாமி மார் அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்‌பா சித்தி
மச்சான் மச்சாள் மார் ,நவற்கிரி ,சுவிஸ் .கனடா .லண்டன் ,ஜெர்மன்உறவுகளும்  மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை
தோப்புப்  போதிப்பிள்ளையார் நவற்கிரி சன்னதி முருகன் இறை ஆசியுடன்  இவரை  ஜனனதின தினமான இன்றும் என்றும் இன்பமாய் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  உலகமும் உறவுகளும் போற்ற
 நோய் நொடியின்றி எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழவாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு பொன்னையா சுப்பிரமணியம். 31.10.2021

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட
திரு பொன்னையா சுப்பிரமணியம்
 (சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற ஒருங்கிணைப்பாளாளரும் .பளை.மயூரா ஸ்ரோஸ்.மயூரா ரான்போட் உரிமையாளரான மயூரா மணியம். )  அவர்களின்
எழுபத்தி மூன்றாவது அகவை.  31-10-.2021.இன்று. இவரை அன்பு மனைவி  மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள், 
பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  மேல்மருவத்துர் அம்மன்  மற்றும்  
இந்தியா  மேல்மருவத்துர் அம்மன் இறை அசியடன் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்.மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் நோய் நொடி இன்றி
 பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் 
நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றன.,,,.
ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாம் நவக்கிரகங்களை இப்படி வழிபட்டால் செல்வம் பெருகுமாம்

கோயில்களீல் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கும் பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி
 வருகிறது.
வலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது.
1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
2. சந்திரனை வணங்கினால் புகழ் கிடக்கும்.
3. செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
4. புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
5. குருபகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
6. சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
7. சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.
8. ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை
 கிடைக்கும்.
9. கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து தங்கா&அகிலா தம்பதிகளின் புதல்வன் தனிகன் 28.10.2021

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா  (தங்கா&அகிலா )தம்பதிகளின் செல்வப்புதல்வன் தனீகன்  அவர்களின் இருபத்தோராவது 
பிறந்தநாள் 28 -10 -2021 - இன்று  தனது இல்லத்தில்  கொண்டாடினர் 
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா  அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் 
மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
தோப்புப்  போதிப்பிள்ளையார்கனடா முருகன்  இறை ஆசியுடன்  உலகமும் உறவுகளும் போற்ற 
 அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்-28-10-21

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி
 (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின்  இருபத்தி இரண்டாவது பிறந்தநாள் 28 -10 -2021 இன்று   
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் 
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
உலகமும் உறவுகளும் போற்ற 
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.2021

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா& யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா{சுருதி}.வின் பதின் எட்டாவது    பிறந்த நாள் 24.10.2021 .இன்று  தனது இல்லத்தில் உற்றார் உறவினர் நண்பிகளுடன் கொன்னடினர் 
இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து  இவரை யாழ் நல்லூர் கந்தன்.மற்றும் சுவிஸ் சூரிச் சிவன் 
   இறை அருள் பெற்று பல்கலைகளும்  கற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..நோய் நொடி இன்றி  
சிறப்புடன் நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு மாணிக்கவாசகர் கணேசன் 23.10.2021

யாழ்   பண்ணாகம் பிறப்பிடமாகவும், தற்போது  சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்   திரு மாணிக்கவாசகர் கணேசன் 
 அவர்களின்  ஐம்பதாவது  பிறந்தநாள் .23-10-2021..இன்று இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
வழக்கம்பரை முத்துமாரிஅம்மன்  விசவத்தனை முருகமூர்த்தி சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறை அருள் பெற்றுபகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்.. வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்..நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





உங்கள் வீட்டில் வைத்து கிருஷ்ணரின் சிலையை வழிபடுவது எப்படி,22.10.21

கிருஷ்ணரின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். சிலையின் உயரம் ஒரு கை அளவுக்கு மேல் இருக்க கூடாது. தனி பூஜை அறை இருக்க வேண்டும். எந்நேரமும் அது சுத்தமாக இருக்க வேண்டும்.
உடல் சுத்தம் மட்டுமின்றி, மன சுத்தம் இருந்தால் மட்டுமே பூஜை அறைக்குள் செல்லவேண்டும். குறிப்பாக கண்ணனின் சிலையை வைத்து வணங்கு பவர்கள் பயமின்றி இருக்க வேண்டும். மரண பயத்தை ஏற்படுத்தும் நோய்களோ, கவலையோ தாக்கினால் கூட அஞ்சாமல் கீதையை பாராயணம் செய்து கொண்டு, அவன் அருகில் இருக்க வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும்.ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம்
 செய்ய வேண்டும்
மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.பூக்களை நீள்வட்ட வடிவத்தில் 
அலங்கரிக்க வேண்டும்.
சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஶ்ரீராம் சுஜின் 21.10.2021

  கனடாவை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட  செல்வன்  ஶ்ரீராம் சுஜின் திரு திருமதி ஶ்ரீராம் & இந்துசா (ராம் &தங்கம்) தம்பதிகளின்  செல்வப்புதல்வன் 
அவர்களின்  பிறந்த நாள் .21-10-2021...இன்று இவர்தனது பிறந்த நாளை 
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புஅப்பா  அன்புஅம்மா  அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் நீர் வேலி பிள்ளையார் மற்றும் கனடா முருகன் சன்னதி முருகன்
 நல்லூர் கந்தன் 
இறை அருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

பிறந்தநாள் வாழ்த்து திரு குணரத்தினம் அமுதன் 21.10.2021

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்,  தற்போது  ஜெர்மனியில்  வசிக்கும்   திரு குணரத்தினம் அமுதன்
அவர்களின்  பிறந்த நாள் .21-10-2021..இன்று இவர்தனது பிறந்த நாளை
 உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி அன்புப்  பிள்ளைகள் அன்பு அம்மா அன்புஅம்மம்மா அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும் ஜேர்மன் கம் காமாச்சி  அம்மன்
 சன்னதி முருகன் நல்லூர் கந்தன்  
இறை அருள் பெற்று சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் நகுலேந்திரன் வானுஷன்.20-09-21

யாழ்  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் அச்சுவேலி தோப்பை  வதிப்பிடமாகக்கொண்ட 
செல்வன் நகுலேந்திரன் (கண்ணன் )வானுஷன். (வானு ) அவர்களின் 
 பிறந்த நாள் .20-09-20201.இன்று நண்பர்களுடன் இன்று மாலை கொன்னடினர்
  இவரை அன்பு  அப்பா   அன்பு அம்மா அன்புத்தாத்தா அம்மம்மா  
அன்புச்சகோதரி பூட்டி பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும்  சன்னதி முருகன்
   இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,
நோய் நொடிகளின்றி    
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் .காவியன் 18.10-21

மீசாலையை பிறப்பிடமாகவும் இத்தாலியில் வசித்தவரும் தற்போது ஜேர்மனி கில்லெஷ்கைம்மில் வசிக்கும் சுதாகரன் (மீசாலை)பகிர்தா (புத்தூர்)தம்பதிகளின் செல்வ புதல்வன் காவியன்(பிறப்பிடம் இத்தாலி-வசிப்பிடம்-  யேர்மன்)அவர்களின் 18/10/2021 இன்று தனது 16வது பிறந்தநாளை தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  கொண்டாடுகின்றார் 
 இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி 
அம்மப்பா அம்மம்மா பெரியப்‌பா பெரியம்மா  மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை  மீசாலைபிள்ளளையார்  ஜேர்மன்கம்  காமச்சி அம்மன்  நல்லூர் கந்தன்   இறை அருள்பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடிஇன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள் இன்று நீஉலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு 
 பல்கலைகளும் கற்று,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் நாள் வாழ்த்து செல்வன் ஜீவகுமாரன் அபிணாஸ் 17-10-21

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா  திரு திருமதி  ஜீவகுமாரன் 
(ஜீவா& வண்ணம்-வசந்தா ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2021.இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு  அப்பா 
அன்பு அம்மா  
மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்  
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்  
நோய் நொடியின்றிஅன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழவாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு பத்மநாயகம் தினேஷ் 16.10.2021

அக்கராயனைப் பிறப்பிடமாகவும் மல்லாவியில் வசித்து வந்தவரும் தற்போது    பிரான்ஸ்சில் வசிக்கும் 
திரு பத்மநாயகம் தினேஷ் அவர்களின் பிறந்த நாள்.16-10-2021...இன்று இவர்தனது பிறந்த நாளை உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன் சுவிசில் இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி அன்புஅப்பா அன்பு அம்மா ஆசை மாமா மாமி  அன்புச்சகோதரர்கள் அத்தான் அக்கா மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வன்னிவிளாங்குளம் அம்பாள் 
மற்றும் பாரிஸ்  முருகன் சன்னதி முருகன்  நல்லூர் கந்தன்
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் அனுயா.16.10.21

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.அனுயா, அவர்களின் பிறந்த நாள் 16-10-2021.இன்று
குடும்ப உறவுகளுடன் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் .இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள் 
அன்பு  அப்பா அன்பு அம்மா அன்புச்சகோதரி மச்சான்  சகோதர்கள்,
 மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார் 
பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள் ,நன்பிகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
 . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்து  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து வாழ  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு காலம் நீடுளி வாழ 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




உங்கள் வீட்டில் தயவு செய்து மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்யாதீர்கள்

ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம். வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக்கூடாது.
இறைவனுக்கு படைக்கும் பொருளாக விளங்கும் அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.தனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமான தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த எட்டும் பிறருக்கு 
தெரியக்கூடாது.
ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலை பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.மனிதனின் ஆதாரமாக விளங்கும் ஜலத்தை இடது கையினால் அருந்தக்கூடாது.உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் போடக்கூடாது. வெளியே எரிந்து விட வேண்டும்.
திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக்கூடாது.சாப்பிடும் உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி இராசெந்திரம் சாந்தி (வதனா) 14.10.21

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  இராசெந்திரம் சாந்தி (வதனா) அவர்களின் பிறந்த நாள் .14.10-2021..இன்று தனது இல்லத்தில் கொண்டாடினர் 
இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவக்கிரி அம்பாள் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.