செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
![]() அடுத்த ஆண்டு இந்த புத்தகம் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீன வர்த்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பீஜிங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். “பயங்கரவாதம் வன்முறை தலைவிரித்தாடும் தற்போதைய காலகட்டத்தில் காந்தியின் இந்த புத்தகம் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்” என ஜெய்சங்கர் தெரிவித்தார் |
சீன மொழியில் மொழிபெயர்க்கப்படும் காந்தியின் புத்தகம்
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen