பிறந்த நாள் வாழ்த்து .திரு திருமதி நதீசன் சுதா (30.10.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் தம்பதிகளின் மகள் திரு திருமதி  நதீசன் சுதாஅவர்கள் 30.10.2017 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,
இவரை அன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,
சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,வாழ்த்துகின்றனர், இவர்களுடன் இணைந்து   . 
இவரை  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-17

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய்யின்  பதின் எட்டாவது பிறந்தநாளை  பிரம ன்டமான மண்டபத்தில்  நோர்வே ஒஸ்லோவில்
 (28 -10 -2017) இன்று மலை  18.30.மணிக்கு   கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை  பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பெற்று 
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா.24.10.17

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட 
திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்  
பிறந்தநாள். 24.10.17.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று 
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

நாம் சுவாமிக்கு படைத்த வெற்றிலையை என்ன செய்ய வேண்டும் ?

நல்ல நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சுவாமிக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து வழிபடுவது வழக்கம்.இதில் பூவை சுவாமிக்கு வைத்துவிடுவோம், பழத்தை நாம் உண்டுவிடுவோம் அனால் வெற்றிலையை என்ன செய்வது? 
வாருங்கள் பார்ப்போம்.
பூஜை முடிந்த சில மணி நேரங்களில் வெற்றிலை பாக்கை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து போட்டுக்கொள்ள சொல்லலாம் அதில் தவறில்லை
சில வீடுகளில் யாருக்கும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருக்காது. இது போன்ற சூழலில் வெற்றிலையை பசுமாட்டிற்கு தருவது நல்லது.
சிலரது வீட்டருகே பசுமாடும் இல்லை என்றால் அந்த வெற்றிலை பாக்கை மற்றவர்கள் கால் படாத இடத்தில்
 போட்டுவிடலாம்.
சுவாமிக்கு படைத்த வெற்றிலை பாக்கை குப்பையில் எடுத்து போடுவது தவறு. அதை யாரும் செய்யவேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.17

.சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்ட திரு திருமதி  குமாரசாமி அவர்களின் செல்வப்புதல்வி   றமோனா வின்.பிறந்தநாள். 18.10.2017..இன்று .இவரை.அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி
  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவரை  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் இவர்களுடன் இணைந்து   . நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றது

தித்திக்கும் இனிய தீபாவளிநல் வாழ்த்துக்கள்

இன்று தீபத்திருநாளாம்   இணைய வாசகர் அனைவர்க்கும்  தங்களின் உறவினர்களுக்கும்  
தித்திக்கும் இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள்  
தீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத் 
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும்  
நிலைக்கட்டுமே
பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும்  
நிலைக்கட்டுமே
கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே  ..........
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும்  
நிலைக்கட்டுமே ......
ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும் 
 நிலைக்கட்டுமே .....
பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும் 
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும் 
 நிலைக்கட்டுமே .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.18.10.17

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகள் தமது    
திருமணநாளை  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 18.10.2017  கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் நாள் வாழ்த்து செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17-10-17

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா    திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2017,இன்று .இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்  
மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்  
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .

பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 16-10-17

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.(அனுயா) அவர்களின் பிறந்த நாள் 16.02.2017.இன்று.இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அப்பா அம்மா அன்புச்சகோதரி    சகோதர்கள்,
 மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
 . இவர்களுடன் இணைந்து   இவரை  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு சண்முகநாதன் பிரபாகரன்16-10-2017

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடாவை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு  சண்முகநாதன் 
.  பிரபாகரன் (பிரபன் )  அவர்களின்  பிறந்தநாள்  (16-10-2017)  இன்று  .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள்  அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்   
உற்றார் உறவினர்கள் இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா( விஜி)14.10.2017

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2017    இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம்
 நிலாவரை .கொம் 
 நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கனகலிங்கம் அஜிவன் (12.10.17)

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்தநாள் 12.10.2017.இன்று 
பிறந்தநாள் காணும் இவரை  அன்பு   அப்பா அம்மா அன்புத்  தங்கைமார் அப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா  
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும்
சந்தோசமாக நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்த நாள் வாழ்த்து திரு இசாரத்தினம் தாமோதரம்பிள்ளை 12.10.17


யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட  திரு  இராசரத்தினம் தாமோதரம்பிள்ளை. (பிள்ளை )  அவர்களின்  
 பிறந்தநாள்  (12-10-2017)  இன்று   .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் அப்பா அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்   உற்றார் உறவினர்கள் இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



உயிருடன் ஜீவ சமாதியானவர்களை கொண்டு வர இயலுமா?

சித்த சித்தாந்த இரகசியப் பதிவு இந்த இரகசியம் கர்ம பலன் பெற்றவரால் மட்டுமே அறிய இயலும் மற்றவர் கண்ணுக்கு புலப்பட்டாலும் மனதில் நிற்காது மறைந்து போம்..
ஜீவ சமாதியானவர்களை உயிருடன் கொண்டு வர இயலுமா?
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் 
கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி
, “லம்பிகா யோகத்தில்” அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து
 விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை
 பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.
பலருக்கும் ஜீவ சமாதி என்பது என்னவென்று தெரியாததால் அதனை ஒரு கோவில் வழிபாடு போலவே பின் பற்றி வருகிறார்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அதே சமயம் இன்று பல போலி ஜீவ சமாதிகள் முளைத்துள்ளன.
ஓம் நமசிவாய
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பிறந்த நாள் வாழ்த்து:செல்வன் இராசரத்தினம் குணா (10.10.17)

யாழ் சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட  திரு திருமதி இராசரத்தினம் (பிறேமா) தம்பதிகளின்  இரண்டாவதுபுதல்வன்    (குணா)அவர்களின் பிறந்தநாள்   (10-10-2017)    இன்று   தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் .
இவரை அன்பு அம்மம்மா,அம்மா,அண்ணா,தம்பி. உற்றார் உறவினருடன் ஊரின் இணையமும் நோய் நொடியின்றி பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் ஜீவராஜா .08.10.17

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு வல்லிபுரம்  ஜீவராஜா( ஜீவா) வின் பிறந்தநாள்.08.10.2017,இன்று .இவரை அன்பு மனைவி .அன்பு மகன் அப்பா சகோதர்கள்  
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்துகின்றன...
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்தம் -05.10.17-

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி- ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவத்தில்  (05.10.2017) இன்று
சமுத்திரத்தீர்த்தோற்சவத்திருவிழாவில் பெருந்திரலான பக்தர்கள் பல பாகங்களில் இருந்தும்
கலந்துகொண்டு எம்பெருமான் ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் அருளை பெற்று
சிறப்பித்து கொண்டனர்.என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது. .
Powered by Blogger.