ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலே நடுநாயகமாக அமைந்திருக்கும் நவக்கிரி பதியினிலே எழுந்தருளி அருள் பலித்து கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பூங்காவனம் 26.03.2015. இனிதே நிறை வடைந்தது அதன்போது பதிவு செய்யப்பட்ட நிழல் படங்கள் காணொளிகள் இணைப்பு
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பூங்காவனம்
Tags :
ஆலய நிகழ்வுகள்
நவக்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை
நவக்கிரி கிராமத்தில் விற்றிருக்கும் நவக்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் மடை இன்று 26.03.15 .
பக்தர்கள் கூட்டத்துடம் எம் பெருமானின் ஸ்ரீ நரசிங்க வைரவர் மடை மிகச்சிறப்பாக நடை பெற்றது .
நிழல் படங்கள் . காணொளி .இணைப்பு ....
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Tags :
ஆலய நிகழ்வுகள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய கொடியிறக்கம் .
நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பதின்ஐந்தம் நாள்
கொடியிறக்கம் 25.03.15 இன்று. மெய் அடியார்கள்குட்டத்துடம் இடம்பெற்றது எம் பெருமானின் கொடியிறக்க திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது .
நிழல் படங்கள் ..காணொளிகள் இணைப்பு ....
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Tags :
ஆலய நிகழ்வுகள்
பிறந்தநாள் வாழ்த்து பால முரளி சாருகா (25. 03.15)
நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா தனது 13வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 25.03.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தம்மி மார் அம்மம்மா அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றது.
உலகம் பிறந்ததும் உனக்காக.
உன்னை ஈன்றதும் அதற்காக.
பழகும் மனிதம் உறவாக—செய்
பந்தம் அதனில் ஒன்றாக.
ஒருதாய் பிள்ளை நாமென்போம்.
ஒன்றே நமக்குள் மரபென்போம்.
இயற்கை ஒன்றே இறையென்போம்-இங்கு.
எல்லாம் நமதே மொழியென்போம்.
சுழலும் காலம் உனக்காக
சுழட்டும் நாட்கள் நீ வளர்க!
நாளை என்பதும் உனக்கல்ல—நல்ல
நாளும் இன்றே நீ தொடர்க!
உணவு என்பது உடலுக்கு
உடலும் வளர்வது உயிருக்கு.
உயிர் என்பதும் உழைப்புக்கு—நீ
உழைப்ப தென்பது உயர்வுக்கு.
வேலை தேடல் வீண்வேலை.
வேலை கொடுப்பது உன்வேலை.
நாளை நீயொரு முதலாளி—உன்
ஆலையி லாயிரம் தொழிலாளி.
வாழ்த்தும் என்னை நினைத்திடுக!
வாழ்வில் உன்னை வளர்த்திடுக!
கைகளை நம்பி செயல்படுக!--வரும்
காலம் உந்தன் கைவசமே!
Tags :
வாழ்த்துக்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்த திருவிழா
நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பதின்ஐந்தம் நாள்
தீர்த்த திருவிழா 25.03.15 இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவக்கிரி கிராம அடியகளும் பல கிராமத்து அடியவர்களின் அரோகரா முழக்கம் வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் தீர்த்த திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது .
நிழல் படங்கள் ..காணொளிகள் இணைப்பு ....
Tags :
ஆலய நிகழ்வுகள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா
எம் பெருமான் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் அடியவர்க்கு வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. பல கிராம பக்தர்கள் கூ ட்டத்துடன் 24.03.2015.இன்று மிகவும் சிறப்பாக நடை பொற்றது ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழாவின்
நிழல் படங்கள் .காணொளி கள் இணைப்பு.
Tags :
ஆலய நிகழ்வுகள்
Powered by Blogger.