உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்

குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை 
நீங்கள் பெற முடியும்.
குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்
நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். 
அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை 
மறந்துவிடுகிறார்கள்.
அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து
 வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை 
தெரிந்து கொள்வோம்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் திருக்குமரன்,மகிழன் .24.01.20

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சயை  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருக்குமரன், (குமரன் & துஸ்யந்தி-குயிலி  .அராலி ) தம்பதிகளின், அன்புச்செல்வன் மகிழன்  அவர்களின்  முதலாவது பிறந்த நாள் .24.01.2020 .இன்று
 இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா பெரியப்‌பா பெரியம்மா 
அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் சுன்னாகம் ஐயனார் 
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம், சறோ..23.01.20.

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்  கிளிநொச்சி. கந்தபுரத்தை
 வாழ்விடமாகவும்தற்போது              
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ) இன்று.  23.01.2020. (இலங்கை).கிளிநொச்சிகந்தபுரத்தில்  தனது ஐம்பதாவது பிறந்த  நாளை தனது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றனர் .
 இவரை  அன்புக்கணவர்  அன்பு பிள்ளைகள்  அன்புள்ள  அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை  இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி 
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
              நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
          இணையங்களும்  
            வாழ்த்துகின்றன. 
                   வாழ்கவளமுடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா சந்திரன் (குட்டி) 23.01.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட 
 திரு துரைராஜா சந்திரன், (குட்டி) 
அவர்களின்  ஐம்பத்தி ஓராவது   பிறந்தநாள்  23..01.2020..இன்று இவரை அன்பு மனைவி   பிள்ளைகள், அண்ணாஅண்ணி  மாமி  பெற மக்கள் 
, சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி 
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் பிறந்த தினமான இன்று  என்றென்றும்  இன்பமாய் எல்லாமும் பெற்று
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து 
நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன  
.வாழ்க  வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலசுந்தரம். கிளி .21.01.20

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும். டென்மார்க் நோர்வெ  நாடுகளில் வசித்தவரும் தற்போது ஓட்டுமடத்தை வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி  பாலசுந்தரம்   பூபாக்பாக்கியலச்சுமி  (கிளி )    
அவர்களின் எழுவதாவது  பிறந்த நாள்  ,21.01.2020..இன்று .
இவரை அன்புப்பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம்.றதி 19.01,20

யாழ் உடுப்பிட்டி   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி
அருளானந்தம் புஸ்பறதி (றதி)அவர்களின் பிறந்த நாள் ,19.01.2020.,இன்று
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார்மருமக்கள்  பேரப்பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை 
 உடுப்பிட்டி பிள்ளையர் மற்றும்  நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்று   துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று
 பெற்றுநோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க  வளமுடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நன்னாள் நல் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.20

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2020..இன்று  .பதின்எட் டாவாது  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை
 நல்லூர் முருகன்  மற்றும் மறவன்புலவு அம்மன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றது
திருமண தினம் என்பது நம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்த வாழ்வின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமண நாளிலேஉன் வாழ்க்கையின் மிக முக்கிய தினமான இந்த திருமண நாளில் தம்பதியர் நீங்கள் இருவரும் இன்று போலவே எந்த நாளும் இளமையோடும் அளவில்லாத ஆரோக்கியமுடனும் வற்றாத விளை நிலங்கள் போல மக்கட்செல்வங்களை பெற்று சகல தொழில் வளங்களிலும் முன்னேறி வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய 
மனமார வாழ்த்துகிறோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா 19.01.20

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் ( தயா &சுசி) தம்பதிகளின் 
செல்வப்புதல்வி  ஜெனிஷா  .
அவர்களின் பிறந்தநாள் 19.01.2020. இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா அக்கா  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   சகல கலைகளும் கற்று  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) எடடவது  திருமண நாள் 19.01.2020..இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் 
இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் ^
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எனறும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
 என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்
சுற்றம் சூலமும் வந்து வாழ்த்தி 
அன்பும் பண்பும் பெருகி கஷ்டம் கவலைகளை எல்லாம் மறந்து உங்கள் எதிர்காலம் என்னும் கனவு எண்ணம் போல சிறக்க வேண்டி உங்கள் திருமண நாளில் நான் மனமாரத  எங்கள்  இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்
.வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து. செல்வி , பகீதரன்,வர்ஷிகா.18,01,20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் மற்றும் ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி பகீதரன்,தம்பதிகளின் (பகீதரன்&)தங்காக்கிளி-தங்கா)  அவர்களின் செல்செல்வப்புதல்வி வர்ஷிகாவின் முதலாவது  .பிறந்த நாள் .18,01,2020..இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு ச்சகோதரர்கள் அப்பாப்பா அப்பாம்மா  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்.மற்றும்.வல்லுவெட்டித்துறை அம்மன்  இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி 
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு சிவலிங்கம் ஞானம் 17.01.20

யாழ் தவடியைப் பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ்  (சூரிச்சில் ) வசிக்கும்
திரு சிவலிங்கம் ஞானம்  (ஞானம்) அவர்களின் பிறந்த நாள் இன்று.17.01.2020.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை. சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர்   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.
  வாழ்க முடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாகதோஷம் தம்பதிகளின் ஜாதகத்தில் இருந்தால் இல்லற வாழ்க்கை எப்படி அமையும்

பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது. அதோடு இவர்கள் ஓன்று எழில் அல்லது இரண்டு எட்டில் இருந்தால்.கடும் பாதிப்புக்களை தருவதாகவும், நான்கில், பனிரெண்டில் இருந்தால் பாதியளவு பாதிப்பை தருவதாகவும் ஜோதிடம் சொல்கிறது. 
அதற்கான விளக்கம் இதுதான்.தாமத திருமணம், தாம்பத்திய தகராறு, கணவன் மனைவி அன்னியோனியம் குறைவு, பிறதார சேர்க்கை அல்லது பிரிவு என்றெல்லாம் பட்டியலில் ஒரு பகுதி ஆராய்ந்து பார்ப்போம்.
முதலில் லக்னம்:ஒரு ஜாதகரின் குணத்தை
 பிரதிபலிக்கும் கண்ணாடி. அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார். நம்பகத்தன்மை என்பது குறைவு. ஏழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை 
பாக்கியத்திற்கு தடை உத்தரவு வந்து விடும்.முறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும்.
இது பலன். பாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரே குணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு.குடும்ப வாழ்வில் குளறுபடி, 
ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம். இருவருக்கும் இருந்தால்? எதுவும் எல்லை மீறி போகாது. ஆனாலும் பணப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். குடும்ப சந்தோசம் 
கூடிக் குறையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நேயர்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 15.01.20

என் அன்பார்ந்த அனைத்து  உள்ளங்கள்  அனைவர்களுக்கும்   15.01.2020.உதயமாகும்  இனிய தைப்பொங்கல்  திரு நாள் நல் வாழ்த்துக்கள்  என் 
. ஒரு சிறப்பு பண்பாடு தமிழர்களுக்கு உண்டு மற்றவர்களுக்கு நன்றி கூறி பாராட்டுவது.
அதே போன்று பொங்கலிட்டுப் எம்மை வாழவைக்கும் சூரியனுக்கு படைத்து மகிழ்வது தமிழர் பண்பாடு.
வாசலில் தோறணம் கட்டி,மாக்கோலம் போட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி பொங்கலிட்டுப் படைத்து, 
ஊர் உறவோடு
வயலும் வாழ்வு செழிக்க ,சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து,தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்,வெடிகொளுத்திகொண்டாடும் இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ இத்திருநாளில் அனைவரையும் அன்போடு வாழ்த்நிற்கின்றது இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல்  நல் வாழ்த்து,,,,,, 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி மதிவாணன் 14.01.20

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியை  வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதிவாணன்  
 {கங்கா}அவர்களின் பிறந்த நாள் . 14.01.2020..இன்று இவர் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் .கொண்டாடுகின்ரர்
இவரை.அன்புக்கணவர்   அன்புப் பிள்ளைகள்
மருமக்கள்  மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஆஞ்சநேயப் பெருமானை இப்படி வணங்கினால் குபேரனுக்கு இணையாக வாழ்வார்களாம்

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் வினை தீர்க்கும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற 
மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி 
மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும். மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை 
(இதுதான் ஆஞ்சநேயர் அவதரித்த திருநாள்).நட்சத்திரமும் அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் பூஜையை
 தொடங்குவது மிகவும் சிறப்பாகும்.
 சித்திரையில் ஸ்ரீ ராமநவமி தினத்தில் தொடங்கலாம்.மாதம் தோறும் கேட்டை நட்சத்திரத்தில், இவை எதுவும் இல்லாவிட்டால் புதன், வியாழன், 
சனிக்கிழமைகளில் பூஜையைத் தொடங்கலாம். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, 4.30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்க வாசலில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா 
கடந்த, 26ம் திகதி இரவு 
திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியது.27ஆம் திகதி முதல் பகல்பத்து
 உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, 06.01.2020.இன்று காலை 4.30 மணிக்கு நடந்தது.இதற்காக அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை 
உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார்.
 அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக, 
சொர்க்க வாசல் பகுதிக்கு வந்து, காலை சரியாக 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை
 நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது 
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே 
திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு, 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை சத்தியநாதன் 06.01.20

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா (ரொறொன்றோவில்) வில்வசிக்கும்
திரு சின்னத்துரை  சத்தியநாதன் (சத்தி sam ) அவர்களின் பிறந்த நாள் இன்று.06.01.2020.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.
  வாழ்க முடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்விகள் .கனகலிங்கம் அஜித்தா.அனித்தா 06.01.20

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்விகள்   அஜித்தா , அனித்தா.
அவர்களுடைய  பிறந்தநாள். 06.01.2020.இன்று   
பிறந்தநாள் காணும் இவர்களை  அன்பு அப்பா  அம்மா அண்ணாஅப்பப்பா  அப்பம்மா   மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்   மற்றும்  சுதுமலை அம்மன் இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று
 இன்று போல் என்றும் 
சந்தோசமாகவும்    சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சாந்தகுமார் 05.01.20

யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை       வசிப்பிடமாகக்கொண்ட       
திருமதி சாந்தகுமார் ( குஞ்சு ) அவர்களின் பிறந்த நாள் இன்று.05.01.2020. 
.இவரை அன்புக் கணவர் அம்மா  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார்மருமக்கள்  பேரப்பிள்ளைகள்
 மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் மற்றும் அச்சுவேலிப்பிள்ளையர்   
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.   
  வாழ்க முடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 01.01.20

பிறகின்ற ஆங்கில  புது ,வருடப்பிறப்பு  சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என அனைவருக்கும் எமது
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 
கூறிநிற்கின்றது  01.01.2020. புதுவருடம் பிறக்கிறது புத்தாண்டு  .நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் 
 நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்கவளமுடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.