சிவனருளே பொருந்தினாரே



பல்குமருத் துவரதிபர் செங்காட்டங் குடிவாழ்
 படைத்தலைவ ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்
 செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன்
றிருவருள் சேர்ந் தவர்வளருஞ் சீராளன் றன்னை
 நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்
 னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்
 புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்
 போற்றியவர் சிவனருளே பொருந்தினாரே.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.