நல்லைக்கந்தன் முதலாம் நாள் திருவிழா - மாலை வீதியுலா

 வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் முதலாம் திருவிழாவில் வள்ளி தெய்வயானை சமேதராக, நேற்று மாலை 6.10 மணியளவில் முருகப் பெருமான் வெளி வீதியுலா வந்தார். பெருமளவு அடியவர்கள் நேற்று மாலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
   
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.