நவற்கிரியை பிறப்பிடமாவும் நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவும் உள்ள திரு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி) தனது ஜம்பத்தி நான்காவது பிறந்தநாளை இன்று .16.013.2015. கொண்டாடுகிறார். இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
![]()







0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen