சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி அவர்கள் 07.03.2016 ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில்
கொண்டாடுகிறார்
இவரை அப்பா . அம்மா .அக்கா .அண்ணா . அத்தான் .லண்டன் சின்னம்மம்மா சிறுப்பிட்டி.. பெரியப்பா குடும்பத்தினர். பிரான்ஸ் மாமி குடும்பத்தினர் . லண்டன் நந்தன் குடும்பத்தினர். லண்டன் தயா
குடும்பத்தினர். சுவிவிஸ் செல்வன் சுவிவிஸ் தேவன் குடும்பத்தினர். யேர்மனி கலாறஞ்ஜினி குடும்பத்தினர். இவர்களோடு யேர்மனியில்வசிக்கும் மாமா மார் குமாரசாமி.தேவராசா.ஜெயகுமார்.தவராசா.சித்தி தவேஸ்வரி.அத்தைமார் .மகேந்திரன்மாமாகுடும்பத்தினர். லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர். லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்.மச்சான்மார் .மச்சாள் மார் .தம்பிமார்
கலை தனை நேசிக்கும்
இளஞன் இவன்
பளகிட இவனும்
அன்பின் இனியன்
கவியோ இசையாக
இசையோ இணைந்து என்றும்
வாழ்க வாழ்க என வாழ்த்தி வாழ
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வைரவர், சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் இறை அருள் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன இணைந்து வாழ்த்துகிறது
வாழ்க வாழ்க என்றும் வளம்முடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen