பிறந்தநாள் வாழ்த்து திரு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.16

நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  ஜம்பத்தி ஐந்தாவது   பிறந்தநாளை  இன்று .16.013.2016. கொண்டாடுகி​றார். இவரை  அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை அருள் பெற்று ​துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்ற​னர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றோம் 
 வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.