யேர்மனி சுவெற்ராநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் தைபூச பூஜை சிறப்புற்ற பக்தர்கள் வருகையோடு நடந்தேறியுள்ளது
.இதில் பிரதான ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை
சிறப்பித்து நிற்க
அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாக சிறப்புறறதைப்பார்போம்.
கணொளி இணைப்பு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen