வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் விமர்சையாக ஆலய பிரதம குரு இராஜ இராஜஸ்வரக்குருக்கள் தலைமையில் 07.03.2016.அன்று நடைபெற்றது. சிவபெருமானுக்கு உரிய மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றான சிவராத்திரி விரத
உற்சவம் ஆகும் ..
இங்கு பெருந்திரளான இந்துமக்கள் கலந்துகொண்டு நெய்தீபம் எற்றி வழிபட்டதுடன் தமக்கான வேண்டுகோளையும் நிறைவேற்றிக்
கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிவாலயங்களிலும், விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பான முறையில சிவராத்திரி விரத உற்சவங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen