சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு.தேவராசா அவர்களின் மகள் தேவதி.தேவராசா அவர்கள் யேர்மனில் தனது இல்லத்தில் உற்றார் உறவினருடன்
15.06.2016 தனது 11வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா.தேவிதா. தேனுகா.
அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணா சன். அண்ணன் சாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். அக்கா. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி. அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். அண்ணன் ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்.
சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு-நீ
இன்கலையாவும்கற்று
இனிதே என்றும்
இனியமொழிபேசும்
அன்புச்செல்வமே
வாழ்மொழியில்
வார்தைகளை
வண்ணமாய்
உரைப்பவளே
தாய்மொழியாம்
தமிழ்மொழியில்
தனித்துவம் கொண்டவளே
கண்களாய் உறவுகளை
கரிசனைகொள்பவளே
காலமெல்லாம் பல்லாண்டு வாழக நீ நுாறாண்டு
அப்பா அம்மா. சகோதரிகள். உற்றார்.உறவினர்களுடன்
சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen