நயினை நாக தேவியே தேரேறிவா! தேனிசை பாடும் நயினைக் கடல் நடுவே தேரேறிவா! நாக தேவியே
ரதமேறிவா! நயினை ரட்ஷகியே ரங்கனின் சோதரி ஆதரி பார்வதி ரதமேறிவா! நயினை ரட்ஷகியே
வேளமுகன் வேல்முருகன் உடனிருந்தே மூன்று தேரிலே முத்து மணல் வீதியிலே மணிபல்லவத்தின் மஹாராணி மங்களத் தேரிலே பொங்கிட வருகிறாள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen