பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் (15.12.16)

  யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும  தற்போது  யேர்மனியில் வசிக்கும்திரு  திருமதி நவரட்ணம்  (வியஐா)  அவர்களின் பிறந்த நாள் (15.12.2016) இன்று யேர்மனியில்இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகளுடன் அனைவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் 
சகல வளங்களும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.