சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி தயாவரன் (சுசி) தம்பதிகளின் செல்வப்புதல்வி யதுர்சா.
( யது)அவர்களின் பிறந்தநாள் 30.12.2016.இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரி ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள் - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி
மணம் வீசி நீ பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen