யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும் நவக்கிரிமற்றும் கொழுப்பு.தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு கந்தசாமி.(வாடைக்காற்றுப் புகழ் கலைஞர் )அவர்களின்
பிறந்த நாள் இன்று.22.01.2017. இவரை அன்பு மனைவி பிள்ளைகள் ,சகோதரர்கள் ,மருமக்கள் மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
இணைந்து எமது.
http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen