அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய 7ம் நாள் இரவு குதிரை வாகனத்திருவிழா 24.03.2017. இன்று மிகவம் சிறப்பாகநடைபெற்றது
பக்தர்கள் படை சூழ வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
அடியார்களின் கவனத்திற்கு ,,
பூங்காவனத் திருவிழா பொது
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 7ம் நாள் இரவு குதிரை வாகனத்திருவிழா நிகழ்வுவின்
.நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen