பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஜெகதாசன் ,18.08..17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் லண்டனை  வதிவிடமாகவும் உள்ள.திருமதி   ஜெகதாசன் (செந்துஜா)அவர்களின்  
பிறந்தநாள்  18.08. 2017.இன்று
 இவரை  அன்பு கணவர்  அன்பு  அம்மா 
அன்பு மகன்   சகோதரர்கள் மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர்  மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன்
 இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த  - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி
 மணம் வீசி  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.