திருமணநாள்வாழ்த்து திரு திருமதி நோசான் (29.08.17)

யேர்மனியில்வசிக்கும்  திரு திருமதி  நோசான் (நித்தியா) தம்பதியினர்.29.08.2017.  இன்று தங்கள்  இல்லத்தில்  3வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்து
தம்பதியினர்.  இறை அருள் பெற்று என்றும்இன்பமாய் இணைபிரியது   நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்கி நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று
மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென  வாழ்த்துகின்றனர்கள்  இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.