யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட ¨செல்வன் நற்குணகுலசிங்கம். சுயன் அவர்களின் இருபத்தியொராவது பிறந்த நாள் 13.11.2017. இன்று. இவரை அன்பு அப்பா அம்மா மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும்
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த
சீரிய செயலோடு
உலகமும் உறவுகளும் போற்ற நோய் நொடி இன்றி
பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.,
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen