பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலசுந்தரம் 21.01.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும். டென்மார்க் நோர்வெ  நாடுகளில் வசித்தவரும் தற்போது ஓட்டுமடத்தை வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி  பாலசுந்தரம்   பூபாக்பாக்கியலச்சுமி  (கிளி )    
அவர்களின் எழுவதாவது  பிறந்த நாள்  ,21.01.2018.இன்று .தனது பிறந்தநாளை பிரமாண்ட மான திவ்ய  மஹால்  மண்டபத்தில்.கொண்டாடுகின்றார்   
இவரைஅன்புப்பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
 குறிப்பு .மண்டபத்திற்கு வரும்வழி   திவ்ய  மஹால் 
இல. 1001.வண்ணார்பண்ணை கே .கே .எஸ்.வீதி . 
 யாழ்ப்பாணம் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.