பிறந்தநாள் வாழ்த்து. திரு.ஐயம்பிள்ளை சுப்பையா 08.10.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாகவும் கொண்ட திரு :ஐயம்பிள்ளை சுப்பையா.(ஞானன் ) அவர்களின்  பிறந்த நாள்   08.10.2018 .இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்புப்  பிள்ளைகள்  சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.