பளையைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி செல்வகுமாரன்
(மாலா) அவர்களின் பிறந்தநாள்.10,04,2019, இன்று இவரை அன்புக்கணவர் அன்பு,அம்மா அன்பு ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் மார் ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும்
வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை இறை அருள் பெற்று
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen