மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா வருடா வருடம் புதுவருடத்தையொட்டி அன்றைய தினம் பிள்ளையாரை தேரில் அமர்த்தி 14,04,2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது
அதில் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து கலந்துகொண்டது சிறப்பைத் தந்தது என
அறியப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen