பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மோகனதாஸன் சாருசன்16-12-20

யாழ்  அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,சுவிஸ் பெர்ன் குட்வீலை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி மோகனதாஸன் ஜெயந்த்தி  தம்பதியினரின் செல்வப்புதல் சாருசனின் பிறந்தநாள்.16-12-2020  இன்று இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரர்கள்  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் தோப்பு போதிப்பிள்ளையார்  சன்னதி முருகன் இறை ஆசியுடன்
 சகல கலைகளும் கற்று நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.