யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம் [நற்குணம்&மன்சூ ] தம்பதிகளின் திருமண நாள் 19.01.2019.இன்று .இவரை அன்பு மகன் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி,
இடைக்காடு .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
இணையங்களும் வாழ்த்துகின்றன
![]()






0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen