பிறந்தநாள் வாழ்த்து திருமதி செந்தமிழ்காந்தராஜா தர்சி-15-02-21

 திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தமிழ்காந்தராஜா தர்சி அவர்களின் பிறந்த  நாள் 15-02-2021.இன்று .இவரை  அன்பு க்கணவர் 
 அன்புப்  பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா அக்கா அண்ணா மச்சாள்மார்  மருமக்கள்  பெறாமக்கள்  மச்சான்மார்   இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா 
 சித்தப்பாமார் சித்திமார் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன்பலாலி அம்மன் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று வாழ்வில் எல்லா சுகங்களோடும், நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் என்றும் இன்பமாய் எல்லாநலமும்பெற்று
 சகல செல்வங்களும் பெற்று
 சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன..

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.