பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் .இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.21

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட செல்வன்  இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2021 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா அக்காமார் 
மாமா மாமி மருமக்கள், பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் 
இறை அருள் பெற்று    இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடி இன்றி  சகலகலைகளும்பயின்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன..

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.