நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய கொடியிறக்கம்.20.03.2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் வருடாந்த மஹோற்சவம், 20-03-2021.சனிக்கிழமை இன்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 06-03-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 15 தினங்கள் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று வள்ளி,வள்ளி – தெய்வானை சமேதரராக  முருகப்பெருமானுடன்
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
 ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா  கோசம் வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் கொடியிறக்கம் 
 மிகச்சிறப்பாக நடை பெற்றது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.