பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி இந்துசன் சொரு .24.03. 2021

யாழ் குப்பிளானை  பிறப்பிடமாகவும் ஆவரங்காலை  வசிப்பிடமாகவும் தற்போது  சுவிசில் வசிக்கும்    திருமதி  இந்துசன் (சொருபா  ).அவர்களின்  
 பிறந்தநாள்  24.03.2021. இன்று  .இவரை
அன்புக்கணவர்  அன்பு மகள் அன்பு அம்மா அன்புமாமி  தம்பி   சகோதரர்கள் மருமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மச்சான்மார் மச்சாள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
  ஆவரங்கால் சிவன் குப்பிளான் பிள்ளையார்  இறைஅருள் பெற்று   இன்றைய நாளும் இனிவரும் நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாக அமையட்டும்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.