திருமண நாள் வாழ்த்து திரு திருமதி மயூரன்&ஜெயந்திமாலா 09--04-2021

ஓம்சக்தி!!  பளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக்கொணட  மயூரன்&ஜெயந்திமாலாதம்பதியினனரின் 10வது ஆண்டு திருமணநாள் 
09-04-2021.இன்று இவர்களை அன்பு அப்பா&அம்மா,மாமா&மாமி அன்பு மகன்அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் 
பளை .கனடா சுவிஸ் .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்  இன்று போல் என்றும் ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.