பிறந்தநாள் வாழ்த்து.செல்வி சாந்தரூபன் சிவனியா 28.04.21

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண்ட  
திரு திருமதி 
சாந்தரூபன்&சாளினி தம்பதிகளின், அன்புச்செல்வி சிவனியா (பிறப்பிடம்.சுவிஸ் )அவர்களின் ; பிறந்தநாள்.
28.04.2021 இன்று. இவரை அன்பு அப்பா அம்மா அப்பப்பா அப்பம்மா .அம்மப்பா அம்மம்மா  அன்புத்தாத்தா 
பெரியப்‌பா பெரியம்மா 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை உடுப்பிட்டிப்பிள்ளையார் .
மற்றும்  அம்பாள் 
சன்னதி முருகன்  நல்லூர் முருகன்  இறை அருள்
பெற்று   பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
நோய் நொடி இன்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.