பிறந்தநாள் வாழ்த்து:திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி (செல்வரானி ) 20-06-21

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் தோப்பு அச்சுவேலியை   
 வதிவிடமாகக் கொண்ட  
திருமதி தர்மலிங்கம்  சரஸ்வதி (செல்வரானி ) அவர்களின் அறுபத்திஐந்தாவது பிறந்தநாள்.20-06-2021..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப் பிள்ளையார்  நவற்கிரி  அப்பா வயிரவர்சன்னதி முருகன்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு
 காலம் வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.