பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் .காவியன் 18.10-21

மீசாலையை பிறப்பிடமாகவும் இத்தாலியில் வசித்தவரும் தற்போது ஜேர்மனி கில்லெஷ்கைம்மில் வசிக்கும் சுதாகரன் (மீசாலை)பகிர்தா (புத்தூர்)தம்பதிகளின் செல்வ புதல்வன் காவியன்(பிறப்பிடம் இத்தாலி-வசிப்பிடம்-  யேர்மன்)அவர்களின் 18/10/2021 இன்று தனது 16வது பிறந்தநாளை தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  கொண்டாடுகின்றார் 
 இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி 
அம்மப்பா அம்மம்மா பெரியப்‌பா பெரியம்மா  மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை  மீசாலைபிள்ளளையார்  ஜேர்மன்கம்  காமச்சி அம்மன்  நல்லூர் கந்தன்   இறை அருள்பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடிஇன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள் இன்று நீஉலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு 
 பல்கலைகளும் கற்று,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.