பிறந்தநாள் வாழ்த்து திரு குணரத்தினம் அமுதன் 21.10.2021

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்,  தற்போது  ஜெர்மனியில்  வசிக்கும்   திரு குணரத்தினம் அமுதன்
அவர்களின்  பிறந்த நாள் .21-10-2021..இன்று இவர்தனது பிறந்த நாளை
 உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி அன்புப்  பிள்ளைகள் அன்பு அம்மா அன்புஅம்மம்மா அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும் ஜேர்மன் கம் காமாச்சி  அம்மன்
 சன்னதி முருகன் நல்லூர் கந்தன்  
இறை அருள் பெற்று சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.