பிறந்தநாள் வாழ்த்து திரு பொன்னையா சுப்பிரமணியம். 31.10.2021

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட
திரு பொன்னையா சுப்பிரமணியம்
 (சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற ஒருங்கிணைப்பாளாளரும் .பளை.மயூரா ஸ்ரோஸ்.மயூரா ரான்போட் உரிமையாளரான மயூரா மணியம். )  அவர்களின்
எழுபத்தி மூன்றாவது அகவை.  31-10-.2021.இன்று. இவரை அன்பு மனைவி  மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள், 
பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  மேல்மருவத்துர் அம்மன்  மற்றும்  
இந்தியா  மேல்மருவத்துர் அம்மன் இறை அசியடன் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்.மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் நோய் நொடி இன்றி
 பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் 
நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றன.,,,.
ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.