பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி (சரஸ் ) 15.12.21

யாழ்  தோப்பு அச்சுவேலி  பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்டதிருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி (சரஸ் ) 
 அவர்களின் பிறந்த நாள் 15-12-2021..இன்று  
இவரை   அன்புமகன்  பேரப்பிள்ளைகள்  மச்சான்  மார்  மச்சாள்மார்   
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி  குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை  தோப்பு போதிப்பிள்ளையார்சன்னதி முருகன்  நல்லூர் கந்தன்  
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட .
 பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடியின்றி இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.