பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுதாகரன்,சரிதா 28.12.2021

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திருமதி  சுதாகரன் சரிதா அவர்களின் முப்பத்தி ஏழாவது பிறந்தநாள்  28.12.2021  இன்று இவரை அன்பு க்கணவர் அன்பு மகள் 
அன்பு அப்பா அன்பு அம்மா அன்புதங்கைமார் தம்பிமார்  அன்பு மாமா மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இல்லத்திற்கு அருகிலுள்ள நவற்கிரி அம்மன்  சன்னதிமுருகன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும
நிறைவாக
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.