பிறந்தநாள் வாழ்த்து திரு தவராஜாசிங்கம் கிருபாகரன் 20.01,2022

யாழ் பருத்தித்துறையை வசிப்பிடமாகக்கொண்ட திரு தவராஜாசிங்கம் கிருபாகரன் அவர்களின் பிறந்த நாள் 
20-01-2021.இன்று
 இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்பு மாமி அன்புச்சகோதர்கள்  அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள்
பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  பருத்தித்துறை சிவன் வல்லிபுரத்ஆழ்வார்  சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.