யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் தற்போது பூநகரியில் வசிக்கும் திருமதி தம்பிராசா பாக்கியம் அவர்களின் பிறந்த நாள் . 15.02-2022.இன்று இவரை அன்புப் பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள்
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
இவரை நவற்கிரிமாணிக்கப்பிள்ளையார் பூநகரி முருகன் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கனடா முருகன் இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன,,வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen