யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் உள்ள செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ் (() தனது பிறந்தநாளை 11.03-2022.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் . இவரை அன்பு அப்பா அம்மா மனைவி தங்கை, மச்சான் மச்சாள் மார் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ,. பிரான்சில் வசிக்கும் ,நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.இன் நன்னாளில்
இவர்களுடன் இணைத்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் இவரை அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல செல்வங்களும் பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen