நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்
ஹரிசன் தனது பதின்ஏழாவது .பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல் இன்று. 9.03.2022.கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்மற்றும் ஒஸ்லோ முருகன் இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பல் கலைகளும் பயின்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றன .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen