திருமணநாள் திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின் 20.03.2022

யாழ் கோப்பையில்வசிக்கும்  திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின்  திருமணநாள் 
20-03-2022 இன்று 44 வது திருமணநாள்   
 .இவர்களை அன்புப் பிள்ளைகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  கோப்பாய்  பிள்ளையார் சன்னதி  முருகன் நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>><<<<
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக.
இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக தம்பதியினர் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க
வாழ்க நலமுடனும் வளமுடனும் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.