பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 02.05.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் பிறந்த நாள் 02.05.2022. இன்று  80வது பிறந்தநாளை தனது இல்லத்தில்கொண்டாடினர் இவரை 
 அன்புப்பிள்ளைகள்  சகோதரர்கள் மருமக்கள் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்   மற்றும் நவற்கிரி சுவிஸ் கனடா ஜேர்மன் லண்டன் அமெரிக்க அவுஸ்திரேலிய ஒஸ்லோ வாழ் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பா வயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று  
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.